முன்னாள் மூத்த நிர்வாகி ஒரு வர் பொய்யான ஆவணங்களைக் காட்டி, தான் பணியாற்றிய 'ஸ்பிரிங் சிங்கப்பூர்' அமைப்பு $155,000 தொகையைச் செலுத்த வைத்தார். அதிலிருந்து $77,000ஐத் தனது சொந்த செலவுக்கு எடுத்துக்கொண்டார்.
இதன் காரணத்தால் 46 வயது லியோங் வெங் சியாவ் மீது இவ்வாண்டு ஜனவரியில் 18 மோசடிக் குற்றங்களும் 12 ஏமாற் றுக் குற்றங்களும் சுமத்தப்பட்டன.
2015 முதல் 2016ஆம் ஆண்டு வரை புரிந்த இக்குற்றங் களுக்காக லியோங்குக்கு நேற்று நான்கு ஆண்டு சிறைத் தண் டனை விதிக்கப்பட்டது.
ஸ்பிரிங் சிங்கப்பூரும் இன்டர் நேஷனல் எண்டர்பிரைஸ் சிங்கப் பூர் அமைப்புகள் ஒன்றிணைக்கப் பட்டு இப்போது என்டர்பிரைஸ் சிங்கப்பூர் என்று புதிய பெயர் பெற்றுள்ளது.
தீர்ப்பை வாசிப்பதற்கு முன் பேசிய மாவட்ட நீதிபதி மேத்யூ ஜோசஃப், தீவிரமாக திட்டமிடப் பட்ட இந்த மோசடிச் சம்பவத்தின் மூளையாக லியோங் செயல்பட்டி ருக்கிறார் என்று சொன்னார்.
ஸ்பிரிங் சிங்கப்பூர் அமைப்பில் லியோங் இருந்தபோது, புத்தாக்க மற்றும் ஆற்றல் பற்றுச்சீட்டுக ளுக்கு விண்ணப்பிக்கும் சிறிய, நடுத்தர நிறுவனங்களின் கோரிக்கைகளை மதிப்பிடும் பொறுப்பில் இருந்தார்.
$155,000 மோசடி: முன்னாள் அரசாங்க ஊழியருக்கு சிறை
19 Mar 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 19 Mar 2019 08:55
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!