சாங்கி விமான நிலையக் குழுமத் தின் தலைவர் லியு முன் லியோங் கின் வீட்டில் பணிப்பெண்ணாக வேலை செய்த இந்தோனீசியர் பார்ட்டி லியானி (படம்), 45, முதலாளியிடமிருந்து $34,000க் கும் மேற்பட்ட மதிப்புடைய பொருட் களைத் திருடியதாக நேற்று நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டது.
20 நாட்கள் நடந்த வழக்கு விசாரணைக்குப் பின் பார்ட்டி மீது திருட்டு தொடர்பான நான்கு குற் றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன.
பார்ட்டி கையாடிய பொருட்களில் $10,000 மதிப்புள்ள ஆடம்பர வகை கடிகாரங்கள், தலா $150 மதிப்புள்ள 115 துணிகள், உபரி பாகங்களுடன் $2,000க்கு மேல் மதிப்புள்ள இரு 'ஐ-போன்'கள் போன்றவை அடங்கியிருந்தன.
திரு லியுவின் குடும்ப உறுப்பினர்களிடமிருந்தும் பார்ட்டி திருடியதாகக் கூறப்பட்டது.
முதலாளி வீட்டில் $34,000 மதிப்புள்ள பொருட்களைத் திருடிய பணிப்பெண்
21 Mar 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 21 Mar 2019 10:45
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!