சிட்னி: ஆண்டு அடிப்படையில் ஆஸ்திரேலியாவுக்குள் நுழையும் குடியேறிகளின் எண்ணிக்கையை 15 விழுக்காடு குறைக்க அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது. அத்துடன், அந்நாட்டின் பெரிய நகர்களில் குடியேற்றத்திற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புறப் பகுதிகளில் நெரிசலைத் தவிர்க்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்னும் இரு மாதங்களில் நடைபெறவுள்ள மத்திய தேர்தலை முன்னிட்டு கருத்துக் கணிப்பில் சரியாக செயல்படாத ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மோரிசன், வீட்டு விலை மற்றும் கூட்ட நெரிசல் குறித்து வாக்காளர்களிடையே நிலவும் அதிருப்திக்குத் தீர்வுகாண முற்படுவதாகத் தகவல்கள் கூறுகின்றன.
குடியேற்ற வரம்பை 15 விழுக்காடு குறைக்கும் ஆஸ்திரேலிய அரசு
21 Mar 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 21 Mar 2019 11:23
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!