ஹராரே: ஆப்பிரிக்க கண்டத்தில் பல மில்லியன் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதற்கு காரணமான 'இடாய்' சூறாவளி மிகப்பெரிய பேரழிவை உருவாக்கியுள்ளதாக ஐக்கிய நாடுகள் மன்றம் தெரிவித்துள்ளது.
ஆப்பிரிக்க நாடுகளான மொசாம்பிக், ஸிம்பாப்வே, மலாவி ஆகிய மூன்று நாடுகளும் பெரும் வெள்ளம் மற்றும் பேரழிவினால் கடந்த சில நாட்களாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இடாய் சூறாவளியின் தாக்கம் குறித்து பேசிய மொசாம்பிக்கின் அதிபர் பிலிப் நியூஸி, "இது ஒரு பெரும் மனிதப் பேரழிவு," என்று வேதனை தெரிவித்தார்.
கடந்த வாரம் மொசாம்பிக்கை புரட்டிப்போட்ட இடாய் சூறாவளியினால் அந்நாட்டில் மட்டும் 1,000 பேருக்கு மேல் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இருப்பினும், இதுவரை பலி எண்ணிக்கை 200ஐ தாண்டியுள்ளதாக அதிகாரபூர்வத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
‘இடாய்’ சூறாவளியால் மொசாம்பிக்கில் 200க்கும் அதிகமானோர் பலி
21 Mar 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 21 Mar 2019 11:24
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!