பாப்புவா: இந்தோனீசியாவின் பாப்புவா மாநிலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 104ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 79 பேரைக் காணவில்லை என்று அந்நாட்டின் பேரிடர் நிர்வாக அமைப்பு குறிப்பிட்டது.
கடந்த சனிக்கிழமை விடாமல் கொட்டித் தீர்த்த கனமழையைத் தொடர்ந்து வெள்ளக்காடாக மாறிய அப்பகுதியில் வீடுகளும் வாகனங்களும் மிதந்தன.
கிட்டத்தட்ட 10,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாறிவிட்டனர். இதுவரை சுமார் 6,000 பேர் வீடுகளை இழந்து தவிப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், அடையாளம் காணப்படாத 40 சடலங்கள் நேற்று நடைபெற்ற இறுதிச் சடங்கு ஒன்றில் கூட்டாக அடக்கம் செய்யப்பட்டன.
பாப்புவாவில் திடீர் வெள்ளம்: பலி எண்ணிக்கை 104ஆக கூடியது
21 Mar 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 21 Mar 2019 11:25
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே 1, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்.
சிங்கப்பூருக்குச் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Mohamed Javed Indian Muslim Food: 473 Fernvale St, Singapore 790473
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!