15 மாதக் குழந்தையை அறைந்த குற்றத்துக்காகப் பராமரிப்பாளருக்கு ஆறு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அந்தக் குழந்தை மருந்து சாப்பிட மறுத்ததால் கோபமடைந்த அந்த 41 வயது பராமரிப்பாளர் அறைந்தார்.
அதன் காரணமாக குழந்தையின் முகம் சிவந்தது. மாட்டிக்கொள்ளாமல் இருக்க அடையாளம் தெரியாத ஒருவர் குழந்தையை அறைந்ததாக அந்தப் பராமரிப்பாளர் பிறகு கதை கட்டினார். குழந்தையைத் தள்ளுவண்டியில் தள்ளிக்கொண்டு சென்றபோது தங்களை நோக்கி ஆடவர் ஒருவர் வந்ததாகவும் அவர் யாரையோ அறையும் சத்தம் கேட்டதாகவும் பராமரிப்பாளர் கூறினார். அதன் பிறகு குழந்தையின் முகம் சிவந்திருந்ததைக் கண்டதாக அவர் சொன்னார். சிறிது நேரம் கழித்து குழந்தை படுக்கையிலிருந்து விழுந்ததால் முகம் சிவந்தது என்று கதையை மாற்றினார்.
குழந்தையை அறைந்து போலிசிடம் பொய் கூறியவருக்கு சிறை
22 Mar 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 22 Mar 2019 07:30
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!