இந்தியாவின் அகமதாபாத் நகரில் நேற்று நடைபெற்ற பங்குனி உத்திரத் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் காவடி தூக்கி பங்கேற்றனர். மாதந்தோறும் உத்திர நட்சத்திரம் வருகிறது. இருந்தாலும் 12வது மாதமான பங்குனியில் 12வது நட்சத்திரமான உத்திரம் சேர்ந்து வருவது மிகவும் சிறப்பானது. இந்தத் திருநாளில்தான் தெய்வத் திருமணங்கள் அதிகம் நடைபெற்றுள்ளன என்று புராணங்கள் கூறுகின்றன. திருப்பரங்குன்றத்தில் நடந்த முருகன்-தெய்வானை திருமணம், மகாலட்சுமி விரதம் இருந்து மகாவிஷ்ணு திருமார்பில் இடம்பிடித்தது, பிரம்மன் தன் மனைவி சரஸ்வதியை நாக்கிலேயே வைத்துக்கொள்ளும் வரம் பெற்றது, ராமபிரான்-சீதாதேவியின் திருமணம், பரதன்-மாண்டவியின் திருமணம், லட்சுமணன்-ஊர்மிளை திருமணம் உள்ளிட்ட பங்குனி உத்திர நாளில் நடந்துள்ளன. படம்: ராய்ட்டர்ஸ்
அகமதாபாத் நகரில் பங்குனி உத்திரத் திருவிழா
22 Mar 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 22 Mar 2019 08:54
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!