துருக்கியில் பல இடங்களில் நடந்த வன்முறைச் சம்பவங்களில் 8 ராணுவ வீரர்களும் 21 போராளிகளும் கொல்லப்பட்டதாக போலிசார் கூறினர். இஸ்தான்புல் நகரில் கார் குண்டு வெடித் ததில் நால்வர் கொல்லப் பட்டதாகவும் 17 பேர் காயம் அடைந்ததாகவும் அரசாங்கம் கூறியது. துருக்கியில் குர்திய இனத்தைச் சேர்ந்த ஒரு பிரிவினர் அரசுக்கு எதிராக வன்முறைப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். படம்: ராய்ட்டர்ஸ்
துருக்கி வன்செயல்களில் பலர் பலி
14 May 2016 12:02 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 15 May 2016 07:53
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே 8-இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
போதைப்பொருள் கடத்தலுக்கு மரணதண்டனை விதிப்பதற்கான ஆதரவு வலுத்துள்ளது
சாலைப் பாதுகாப்பை வலியுறுத்த புதிய முயற்சி
சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழிற்சபையின் 100வது ஆண்டுவிழா
சாலையின் குறுக்கே சாய்ந்த பெருமரம்; ஆடவர் மரணம், வாகனங்கள் சேதம்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!