பாசிர் ரிஸ் பகுதியில் சென்ற ஆண்டு டிசம்பரில் சைக்கிளோட்டி ஒருவர் சம்பந்தப்பட்ட விபத்தில் தொடர்புடைய லாரியைத் திருப்பி கொடுத்து உதவும்படி கேட்டு இணையம் வழி விடுக்கப்பட்டு உள்ள மனுவுக்கு நான்கு நாளில் ஏறக்குறைய 1,500 பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
டியோ செங் தியோங், 58, என்பவருக்குச் சொந்தமான லாரியைக் கருணையுடன் அவரிடத்தில் ஒப்படைத்துவிடும்படி Change.org என்ற இணையத்தளத்தில் அந்த வேண்டுகோள் மனு இடம்பெற்று இருக்கிறது. அலட்சியமாக வாகனத்தை ஓட்டியதாக டியோ மீது முதலில் குற்றம் சுமத்தப்பட்டது. ஆனால் அந்தக் குற்றச்சாட்டு மூர்க்கமாக வாகனம் ஓட்டியதாகக் கூறும் குற்றச்சாட்டாகத் திருத்தப்பட்டது. அவருடைய லாரியை போக்குவரத்து போலிஸ் முடக்கி வைத்து இருக்கிறது. லாரியை வைத்துதான் டியோ பிழைப்பு நடத்துகிறார் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டது.
கருணையுடன் லாரியைத் திருப்பிக் கொடுக்க மனு: பலரும் ஆதரவு
22 Mar 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 22 Mar 2019 09:27
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!