சிங்கப்பூரில் சென்ற ஆண்டு நிகழ்ந்த நச்சுணவு சம்பவங்களில் தொடர்புடைய நான்கு உணவு விநியோகிப்பாளர்கள் மற் றும் ஓர் உணவகத்தின் சுகாதாரத் தரம் 'சி' நிலைக்குக் குறைக்கப்பட்டு உள்ளது.
அந்த நச்சுணவு சம்பவங்களில் மொத்தம் 230க்கும் அதிகமான வர்கள் பாதிக்கப்பட்டுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
தேசிய சுற்றுப்புற வாரியத்தின் இணையத்தளத்தில் சுகாதார தரம் குறைக்கப்பட்ட நிறுவனங்களின் விவரங்கள் அடங்கி உள்ளன.
பிடோக் நார்த் ஸ்திரீட்5, அட் மிரல்டி, அல்ஜுனிட் அவென்யூ4, ஹாவ்லக் ரோடு ஆகிய இடங் களில் அவை அமைந்துள்ளன.
நச்சுணவு சம்பவங்கள் சென்ற ஆண்டு ஜூலை மாதத்திற்கும் நவம்பர் மாதத்திற்கும் இடையில் நிகழ்ந்ததாக வாரியம் கூறியது.
நச்சுணவு சம்பவங்களில் தொடர்புடைய 5 உணவு நிறுவனங்களின் தரம் குறைப்பு
24 Mar 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 24 Mar 2019 09:50
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!