பெய்ரா: 'இடாய்' சூறாவளியை அடுத்து தென் ஆப்பிரிக்காவில் பல பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதில் மொசாம்பிக்கில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 446ஆக அதிகரித்துள்ளது என்று நேற்று நில, போக்குரத்து அமைச்சர் தெரிவித்தார்.
நூற்றுக்கணக்கானவர்களின் வீடுகளும் இதில் சேதமடைந்ததில் தற்காலிக முகாம்களில் தங்கும் நெருக்கடி நிலையில் மக்கள் உள்ளனர். சூறாவளி முதலில் மொசாம்பிக்கைத் தாக்கி, பின் ஸிம்பாப்வே, மலாவி ஆகிய நகரங்களுக்கும் சென்று பேரழிவை ஏற்படுத்தியது. கட்டடங்கள் தரைமட்டமாகியதுடன் மில்லியன் கணக்கான மக்களின் உயிர்களும் அபாயத்தில் உள்ளன.
‘இடாய்’ சூறாவளியால் 446 பேர் உயிரிழப்பு
25 Mar 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 25 Mar 2019 08:49
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!