பாக்தாத்: ஈராக் தலைநகர் பாக்தாத் அருகே உள்ள எரிவாயு தொழிற்சாலை மீது போராளிகள் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டதாகவும் மேலும் பலர் காயம் அடைந்ததாகவும் அதிகாரிகள் கூறினர். நேற்றுக் காலை அந்தத் தொழிற்சாலைக்கு முன்பு கார் குண்டு வெடித்ததாகவும் அதனைத் தொடர்ந்து அந்த தொழிற்சாலைக்குள் நுழைந்த துப்பாக்கிக்காரர்கள் 6 பேர் பாதுகாப்புப் படையினருடன் மோதியபோது தங்கள் உடம்பில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்ததாகவும் அதிகாரி ஒருவர் கூறினார். அத்தாக்குதலுக்கு ஐஎஸ் போராளிகளே காரணம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஈராக் எரிவாயு தொழிற்சாலை மீது தாக்குதல்: 14 பேர் பலி
16 May 2016 06:59 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 17 May 2016 06:59
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே 8-இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
போதைப்பொருள் கடத்தலுக்கு மரணதண்டனை விதிப்பதற்கான ஆதரவு வலுத்துள்ளது
சாலைப் பாதுகாப்பை வலியுறுத்த புதிய முயற்சி
சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழிற்சபையின் 100வது ஆண்டுவிழா
சாலையின் குறுக்கே சாய்ந்த பெருமரம்; ஆடவர் மரணம், வாகனங்கள் சேதம்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!