சிங்கப்பூரின் பொதுச் சேவை, தனியார் துறை ஆகியவற்றில் வலுவான இணையப் பாதுகாப்புக் கலாசாரத்தை உருவாக்குவதில் அரசாங்கம் கடப்பாடு கொண்டி ருக்கிறது.
இதன் தொடர்பில் மக்களுக்குப் பயிற்சி அளித்து இணைய மிரட் டல்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் செயல்கள், தீங்கி ழைக்கும் இணைய நடவடிக்கை களை அடையாளம் கண்டு அவற் றைத் தடுக்கும் ஆற்றல்களைப் பெருக்கும் என்றார் தொடர்பு, தகவல் அமைச்சர் எஸ். ஈஸ்வரன்.
அரசாங்க மற்றும் தனியார் துறையின் அனைத்து ஊழியர்க ளும் கட்டயமாக இணையப் பாது காப்புக் கலாசாரம் பற்றி பயிற்சிக்கு அனுப்பப்படுவார்களா என்று தஞ்சோங் பகார் குழுத் தொகுதி உறுப்பினர் ஜோன் பிரேரா கேட்ட கேள்விக்கு அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்.
"பொதுத் துறையில், தகவல் தொழில்நுட்பப் பாதுகாப்பு விழிப் புணர்வுத் திட்டத்தை கடந்த ஜூலை மாதத்தில் அரசாங்கம் அறிமுகப்படுத்தியது.
இணையப் பாதுகாப்பில் ஒவ்வொருவருக்கும் மிக முக்கியமான பங்கு உள்ளது
3 Apr 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 3 Apr 2019 09:28
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
எவரெஸ்ட் மலையடிவார முகாமைச் சென்றடைந்த ஆக இளைய சிங்கப்பூரரான 5 வயது சிறுவன்.
மே 2, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
மே 1, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்.
சிங்கப்பூருக்குச் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!