சென்னை: அண்மையில் மேற்கொள்ளப்பட்ட பள்ளி செல்லா குழந்தைகள் தொடர்பான கணக்கெடுப்பின்படி 21,755 குழந்தைகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில், இந்தக் கணக்கெடுப்பு நடைபெற்றது. மாநிலம் முழுவதும், 79, 844 நகர, கிராமங்களில் கணக்கெடுப்பு பணி முடிக்கப்பட்டுள்ளது. சுமார் ஒரு மாதம் நடைபெற்ற கணக்கெடுப்பின் வவழி, மாநிலம் முழுவதும், 21, 755 பள்ளி செல்லா குழந்தைகள் கண்டறியப்பட்டுள்ளனர். இதில், கிருஷ்ணகிரியில் அதிகபட்சமாக 1,949 குழந்தைகள் கண்டறியப்பட்டுள்ளனர்.
21,755 பள்ளி செல்லா குழந்தைகள்: கணக்கெடுப்பில் கண்டறியப்பட்டனர்
16 May 2016 07:18 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 17 May 2016 06:59
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!