லிம் சூ காங் பால் பண்ணையிலிருந்து தப்பித்த காளை மாடு

லிம் சூ காங் பால் பண்ணையிலிருந்து காளை மாடு ஒன்று தப்பித்துள்ளதாக சிங்கப்பூர் உணவு அமைப்பு தெரிவித்துள்ளது. அந்த மாட்டைத் தேட சிங்கப்பூர் உணவு அமைப்பு தேசிய பூங்காக் கழகத்துடன் இணைந்து செயல்படுவதாகத் தெரிவித்தது.அந்த மாடு தனது உரிமையாளர்களிடமிருந்து ஓடி 14 மணி நேரத்திற்கு மேல் ஆகிவிட்டது.

காளை மாட்டைக் கண்டால் அதனை அணுகாமலும் தூண்டாமலும் இருக்குமாறு பொதுமக்களிடம் சிங்கப்பூர் உணவு அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது. அந்த மாட்டைக் கண்டால் விலங்கு தொடர்பு நிலையத்தை (9 Animal Response Centre) 1800-476-1600 என்ற எண்ணில் அழைக்கலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!