சென்னை: தமிழ்நாட்டில் வரும் 18ஆம் தேதி நடக்கும் பொதுத்தேர்தலில் 100% வாக்குப்பதிவைச் சாதிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் நடிகர்களை வைத்து விளம்பரம் செய்து வருகிறது.
இந்த நிலையில், சென் னையில் அயனாவரத்தில் இறைச்சிக் கடை வைத்துள்ள மகேஷ் என்பவர், தேர்தல் ஆணையத்துக்குக் கை கொடுக்கும் வகையில் புதிய அறிவிப்பு ஒன்றை விடுத்து வாடிக்கையாளர்களை மிக வும் கவர்ந்து வருகிறார்.
தேர்தலில் வாக்களித்து விட்டு விரலில் வாக்களித்த மையுடன் வருவோர் தன் கடையில் இறைச்சி வாங் கினால் ரூ.50 தள்ளுபடி கொடுக்கப்படும் என்று மகேஷ் அறிவித்துள்ளளார்.
"சோம்பல், விடுமுறை இல்லா நிலை, ஊக்கக் குறைவு போன்றவை காரண மாக பலரும் வாக்களிக்காமல் இருந்துவிடுகிறார்கள். வாக் களிப்பது ஒவ்வொரு குடி மகனின் கடமை என்பதை வலியுறுத்தும் நோக்கத்தில் நான் இந்த முயற்சியை மேற் கொண்டு இருக்கிறேன்," என்று கடைக்காரர் மகேஷ் தெரிவித்துள்ளார்.
வாக்களித்தால் கோழி சலுகை விலை
12 Apr 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 12 Apr 2019 09:43
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!