திரிஷா நடிக்கும் புதுப் படத்துக்கு கதை எழுதுகிறார் இயக்குகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். இப்படத்தை அவரிடம் உதவியாளராகப் பணியாற்றிய சரவணன் இயக்குகிறார்.
இது அதிரடியும் திகிலும் கலந்த படமாக உருவாகிறது. லைகா புரொடக்ஷன் தயாரிப்பில் உருவாகும் இப்படத்துக்காக சிறப்பு சண்டைப் பயிற்சி பெற்று வருகிறாராம் திரிஷா.
'எங்கேயும் எப்போதும்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான சரவணன், விபத்து ஒன்றில் சிக்கியதால் சில காலம் ஓய்வில் இருந்தார். மீண்டும் படம் இயக்கும் அவருக்கு கைகொடுக்கும் வகையில் இப்படத்துக்காக கதை எழுத ஒப்புக் கொண்டாராம் முருகதாஸ்.
திரிஷாவுக்கு கதையெழுதும் முருகதாஸ்
12 Apr 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 12 Apr 2019 10:41
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
எவரெஸ்ட் மலையடிவார முகாமைச் சென்றடைந்த ஆக இளைய சிங்கப்பூரரான 5 வயது சிறுவன்.
மே 2, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
மே 1, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்.
சிங்கப்பூருக்குச் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!