சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாக உள்ள நிலையில் இம்முறை யாருக்குமே பெரும்பான்மை கிடைக்காது என தந்தி தொலைக்காட்சி கூறியுள்ளது. வாக்குப் பதிவுக்குப் பின்னர் நடத்திய கருத்துக்கணிப்பின் முடிவுகளை வெளியிட்டுள்ள அத்தொலைக்காட்சி, தேர்தல் நடந்த 232 தொகுதிகளில் அதிமுக 111 இடங்களையும் திமுக 99 இடங்களையும் பிடிக்கும் என அறிவித்துள்ளது. மக்கள் நலக்கூட்டணிக்கு 3, பாமகவுக்கு 2 இடங்களும் பாஜகவுக்கு ஓரிடமும் கிடைக்கும் என்றும் அத்தொலைக்காட்சி மேலும் தெரிவித்துள்ளது. இக்கருத்துக்கணிப்பு அதிமுக தரப்பை உற்சாகமடைய வைத்துள்ளது.
யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது: புதிய கருத்துக்கணிப்பில் தகவல்
19 May 2016 07:11 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 20 May 2016 06:46
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே 8-இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
போதைப்பொருள் கடத்தலுக்கு மரணதண்டனை விதிப்பதற்கான ஆதரவு வலுத்துள்ளது
சாலைப் பாதுகாப்பை வலியுறுத்த புதிய முயற்சி
சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழிற்சபையின் 100வது ஆண்டுவிழா
சாலையின் குறுக்கே சாய்ந்த பெருமரம்; ஆடவர் மரணம், வாகனங்கள் சேதம்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!