மதுரை: பாலியல் புகாரில் சிக்கிய அமமுக பெரியகுளம் தொகுதி வேட்பாளர் கதிர்காமுவுக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை முன்பிணை வழங்கி உள்ளது.
கதிர்காமு மருந்தகத்துக்குச் சிகிச்சைக்காக தான் சென்றபோது அவர் தனக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்த தாக பெண் ஒருவர் புகார் அளித்தார். இதையடுத்து கதிர்காமு மீது மூன்று பிரிவுகளின் கீழ் போலிஸ் வழக்குப்பதிந்தது.
பிணையில் வெளிவரமுடியாத பிரிவுகள் என்பதால் கதிர்காமு எந்த நேரமும் கைது செய்யப் படலாம் என்ற நிலை இருந்தது.
இந்நிலையில் கதிர்காமு தனக்கு முன்பிணை கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார்.
பாலியல் புகாரில் சிக்கிய வேட்பாளருக்கு முன்பிணை
13 Apr 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 13 Apr 2019 10:06
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!