வேலூர்: திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று வேலூர் ஆம்பூர் பகுதியிலும் பிறகு குடியாத்தம் பகுதியிலும் வாக்கு வேட்டையாடினார். ஆம்பூர் பகுதியில் பெரும் திரளாகக் கூடி யிருந்த மக்களிடையே ஸ்டாலின் காரசாரமாகப் பேசிக்கொண்டிருந்த போது அந்த வழியாக இறுதி ஊர்வலம் ஒன்று வருவதாக அவரிடம் தெரிவிக்கப்பட்டது.
அதற்கு இடையூறாக இருக்கக் கூடாது என்று முடிவெடுத்த ஸ்டாலின், உடனே தன் உரையை முடித்துக்கொண்டு அந்த இடத்தைவிட்டு கிளம்பிவிட்டார்.
வாக்காளர்களிடம் திமுக கூட் டணியை ஆதரிக்குமாறு வேண்டு கோள் விடுத்த ஸ்டாலின், வேலூரில் அண்மையில் நடந்த வருமான வரி சோதனைகள் எல்லாம் அங்கு தேர்தலை ரத்து செய்ய இடம்பெறுவதற்கான சதிச் செயல் என்றார்.
மத்திய, மாநில அரசுகளை வீழ்த்த இப்போது ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பதுபோல வாக்காளர்களுக்கு வாய்ப்பு கிடைத்து இருப்பதாகவும் அதை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளும்படியும் ஸ்டாலின் மக்களைக் கேட்டுக்கொண்டார்.
குட்டிக்கரணம் போட்டு உருண்டு வந்தால்கூட தாமரை மலர வாய்ப்பில்லை என்றார் அவர்.
பிரேதத்துக்கு வழிவிட பேச்சை முடித்துக்கொண்ட ஸ்டாலின்
15 Apr 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 15 Apr 2019 08:59
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!