முன்னோட்டக் காட்சிக்காக திறக்கப்பட்டுள்ள ஜுவல் சாங்கி விமான நிலையத்தில் தண்ணீர் கசிவு ஏற்பட்டது.
தீச்சம்பவம் ஏற்பட்டால் அதை அணைப்பதற்கு நீர் பாய்ச்சும் கருவி ஒன்றில் குறைபாடு இருந்ததே இதற்குக் காரணம்.
மேல்கூரையிலிருந்து பீய்ச்சி அடிக்கும் தண்ணீரைக் காட்டும் காணொளி இணையத் தளத்தில் பகிர்ந்துகொள்ளப் பட்டது.
ஈரமாக இருந்த தரையைத் துப்புரவாளர்கள் சுத்தம் செய் வதைக் காட்டும் காணொளியும் ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டது.
நாளை வரை நடத்தப்படும் முன்னோட்டக் காட்சிக்காக வழங்கப்பட்ட இலவச நுழைவுச்சீட்டுகளுக்காக கிட்டத் தட்ட அரை மில்லியன் பேர் பதிவு செய்துள்ளனர்.
ஜுவல் சாங்கி விமான நிலையம் நாளை மறுநாள் அதிகாரபூர்வமாக திறக்கப் படும். ஜுவல் சாங்கி விமான நிலையத்தின் முனையம் ஒன்றுக்கு பக்கத்தில் அமைந் துள்ளது.
அங்கிருந்து குளிர்சாதன வசதி பொருத்தப்பட்டுள்ள மின்படிகளைப் பயன்படுத்தி முனையம் இரண்டு, முனையம் மூன்று ஆகியவற்றுக்குச் செல்ல லாம்.
ஜுவல் சாங்கி விமான நிலையத்தில் தண்ணீர் கசிவு:
15 Apr 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 15 Apr 2019 10:10
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
சிங்கப்பூர் ஆகாயப்படை அருங்காட்சியகத்தில் குதூகலத் தமிழ் கற்றல்.
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!