சரவாக் நாட்டைச் சேர்ந்த கோ ஜாபிங் மரண தண்டனைக்கு எதிராக செய்திருந்த கடைசி நேர மனுவை ஐந்து நீதிபதிகளைக் கொண்ட மேல்முறையீட்டு நீதிமன்றம் நேற்று நிராகரித்தது. கொள்ளை நடவடிக்கையின் போது ஆடவர் ஒருவரை மரக்கிளையால் தலையில் அடித்து, அவரைக் கொலை செய்ததற்காக 2010ல் 31 வயது கோவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. 2011ல் கோவின் மேல்முறையீடு நிராகரிக்கப்பட்டது. மரண தண்டனை சட்டத்தில் ஏற்பட்ட மாற்றங்களைத் தொடர்ந்து 2013ல் கோ மறுபடியும் மேல்முறையீடு செய்தார். அதில் தண்டனை மாற்றப்பட்டு ஆயுள்தண்டனையும் 24 பிரம்படிகளும் விதிக்கப்பட்டன. ஆனால் அரசு தரப்பின் மேல்முறையீட்டைத் தொடர்ந்து 2015 ஜனவரியில் மீண்டும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
மரண தண்டனைக்கு எதிரான கடைசி நேர மனுவும் நிராகரிக்கப்பட்டது
20 May 2016 07:09 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 21 May 2016 08:58
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Mohamed Javed Indian Muslim Food: 473 Fernvale St, Singapore 790473
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
சிங்கப்பூர் ஆகாயப்படை அருங்காட்சியகத்தில் குதூகலத் தமிழ் கற்றல்.
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!