திருச்சி: திருச்சி மாவட்டம் திருவரங்கத்தில் வாக்காளர் களுக்குப் பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக பறக்கும் படையினருக்குத் தகவல் கிடைத்ததையடுத்து உடனடியாக பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதற்காக வாக்காளர் பட்டியலுடன் கையில் சுமார் ரூ.30,000 மற்றும் ரூ.40,000 என வைத்துக்கொண்டு புறப்பட்ட அதிமுகவைச் சேர்ந்த அறுவர் சிக்கினர். அவர்களிடமிருந்து சுமார் ரூ.80,000 பணத்தை பறக்கும் படையினர் கைப்பற்றியுள்ளனர்.
பணப்பட்டுவாடா செய்த அதிமுகவை சேர்ந்த அறுவர் பிடிபட்டனர்
18 Apr 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 18 Apr 2019 08:55
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!