தான் தாய்மை அடைந்திருப்பதாக வெளியான தகவலை மறுத்துள்ளார் நடிகை தீபிகா படுகோன். திருமண மான பிறகு ஒருவரைப் பற்றி இத்தகைய வதந்திகளைப் பரப்புவது சரியல்ல என்று கோபத்துடன் குறிப் பிட்டுள்ளார்.
ஆறு ஆண்டுகள் காதலித்த பின்னர், பிரபல இந்தி நடிகர் ரன்வீர் சிங்கும், தீபிகா படுகோனும் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் தீபிகா தாய்மை அடைந்திருப்பதாக ஒரு தகவல் பரவியது.
இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள அவர், திருமணத் துக்குப் பிறகு தாய்மை என்பது முக்கியமானது என்று கூறியுள்ளார்.
"குழந்தை பெற்றுக்கொள்வது என்பது நடக்கும்போது நடக்கும். இப்போது குழந்தை பெற்றுக்கொள் வது குறித்து சிந்திக்கவில்லை," என்று தீபிகா படுகோன் தெரி வித்துள்ளார்.
‘தாய்மை அடையவில்லை’
18 Apr 2019 10:02
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!