சென்னை: தமிழகத்தில் நடந்த 38 மக்களவைத் தொகுதிக்கான தேர்தலில் 71.87% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தமிழக தலை மைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்தார்.
அதேவேளையில், 18 பேரவைத் தொகுதிகளுக்கு நடந்த இடைத் தேர்தலில் 75.57% வாக்குகள் பதிவாகி உள்ளன.
இப்போது முடிந்த பொதுத் தேர்தலில் பதிவான வாக்குகள் தொடர்பாக சென்னையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்த தேர்தல் அதி காரி, அதிகபட்சமாக தர்மபுரியில் 85.49% வாக்குகள் பதிவானதாக வும் குறைந்தபட்சமாக தென் சென்னை தொகுதியில் 56.41% வாக்குகள் பதிவானதாகவும் கூறினார்.
இடைத்தேர்தலில் அதிகபட்ச மாக சோளிங்கர் தொகுதியில் 82.26% வாக்குகளும் குறைந்த பட்சமாக பெரம்பூரில் 64.17% வாக்குகளும் பதிவாகியுள்ளன.
மக்களவை 71.87%; சட்டசபை 75.57% வாக்குப்பதிவானது
20 Apr 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 20 Apr 2019 09:16
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!