லண்டன்: வடஅயர்லாந்தின் லண்டன்டெரி நகரில் நடந்த கலவரத்தின்போது ஒரு பெண் சுட்டுக்கொல்லப்பட்டதாக போலி சார் கூறினர்.
அதனை பயங்கரவாதச் சம்பவமாக போலிசார் வகைப் படுத்தியுள்ளனர். அது தொடர்பில் விசாரணை தொடர்வதாக போலிசார் கூறினர். அப்பகுதியில் உள்ள சில வீடுகளை போலிசார் சோதனை செய்ததைத் தொடர்ந்து அங்கு கலவரம் மூண்டதாகக் கூறப்படுகிறது.
அந்தக் கலவரத்தின்போது சிலர் போலிஸ் வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டுகளை வீசியதாக தகவல்கள் கூறின. பெண் செய்தியாளரான லைரா மெக்கீயை சுட்டுக்கொன்றது யார் என்பது கண்டறியப்படவில்லை.
வடஅயர்லாந்தில் செய்தியாளர் சுட்டுக்கொலை
20 Apr 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 20 Apr 2019 10:15
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Mohamed Javed Indian Muslim Food: 473 Fernvale St, Singapore 790473
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
சிங்கப்பூர் ஆகாயப்படை அருங்காட்சியகத்தில் குதூகலத் தமிழ் கற்றல்.
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!