திருவனந்தபுரம்: காங்கிரஸ் கட்சியின் உத்தரப்பிரதேச மாநில கிழக்குப் பிராந்திய பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தேர்தலில் போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடியின் வாரணாசி தொகுதியில் போட்டியிட அவர் தயாராக உள்ளார் எனத் தெரிகிறது.
இப்போது வாரணாசியில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு, காங்கிரஸ் தலைவரும் தம்முடைய சகோதரருமான ராகுல் காந்தி தேர்தலில் போட்டியிடக் கேட்டுக்கொண்டால் போட்டியிடுவேன் என பிரியங்கா கூறியுள்ளார்.
ஏற்கெனவே ரேபரேலியில் பிரியங்கா போட்டியிட வேண்டும் என காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் வலியுறுத்தினர்.
அப்போது வாரணாசியில் தாம் போட்டியிட வேண்டாமா என்ற கேள்வியை காங்கிரஸ் கட்சியினரிடம் பிரயங்கா காந்தி எழுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
‘ராகுல் சொன்னால் போட்டியிடுவேன்’
22 Apr 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 22 Apr 2019 09:29
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!