வேட்டைக்காரனிருப்பு, புதுப்பள்ளி, விழுந்தமாவடி, காமேஸ் வரம், கோவில்பத்து, உள்ளிட்ட நாகை மாவட்ட கடலோர பகுதிகளில் சுமார் 5,000 ஏக்கரில் நிலக்கடலை சாகுபடி செய்துள்ள விவசாயிகள், கடலை விலை கிலோ ரூ.30க்கு போவதால் மிகவும் கவலை அடந்துள்ளனர். கஜா புயலால் பாதிக்கப்பட்ட அந்த விவசாயிகள் வேர்க்கடலையை நம்பி இருந்தனர். தமிழக அரசே உரிய விலையை நிர்ணயித்து கடலையைக் கொள்முதல் செய்யவேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விளைந்தும் விலை இல்லையே...
23 Apr 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 23 Apr 2019 09:06
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Mohamed Javed Indian Muslim Food: 473 Fernvale St, Singapore 790473
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
சிங்கப்பூர் ஆகாயப்படை அருங்காட்சியகத்தில் குதூகலத் தமிழ் கற்றல்.
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!