கோலாலம்பூர்: குறிப்பிட்ட குழுவினர் சாபா மாநிலத்திற்கு உரிமை கொண்டாடினாலும் அம்மாநிலம் மலேசியாவின் ஒரு பகுதி என்று அனைத்துலக ரீதியில் ஏற்கெனவே ஆங்கி கரிக்கப்பட்ட ஒன்று என்று மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக் தெரி வித்துள்ளார். பிலிப்பீன்சில் தேர்ந்தெடுக் கப்பட்ட அதிபர் ரோட்ரிகோ டுட்டர்ட்டே, சாபா மாநிலத்தை திரும்பப்பெற நடவடிக்கை மேற் கொள்ளப்போவதாக விடுத்த அறிக்கை குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு திரு நஜிப் இவ்வாறு பதில் அளித்தார். 1963ஆம் ஆண்டிலிருந்தே சாபா, மலேசியாவின் ஒரு பகுதி என்று ஐநா அங்கீகரித்திருப்பதை திரு நஜிப் சுட்டிக்காட்டினார். இதனால் சாபாவுக்கு யாரும் உரிமை கொண்டாட முடியாது என்று அவர் சொன்னார். இந்த விவகாரம் குறித்து சாபா முதலமைச்சர் விளக்கம் அளிப்பார் என்றும் திரு நஜிப் தெரிவித்தார்.
மலேசியாவின் ஒரு பகுதியாக சாபா அங்கீகரிக்கப்பட்டது
29 May 2016 08:27 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 30 May 2016 06:55
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Mohamed Javed Indian Muslim Food: 473 Fernvale St, Singapore 790473
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
சிங்கப்பூர் ஆகாயப்படை அருங்காட்சியகத்தில் குதூகலத் தமிழ் கற்றல்.
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!