இந்தியாவின் ஆந்திர மாநிலத்திலுள்ள 'சதீஷ் தவான்' விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து 'ரீசாட்-2பிஆர்' என்ற செயற்கைக்கோள் விண்வெளிக்குச் செலுத்தப்பட்டுள்ளது. புதன்கிழமை காலை 5.30 மணிக்கு இந்தச் செயற்கைக்கோள் 'சி-46' ராக்கெட் ஏவுகணை வாயிலாகப் பாய்ச்சப்பட்டது. இது இந்திய உளவுப் பணிகளுக்குக் கைகொடுக்கும் எனக் கூறப்படுகிறது. ஆகாயத் தாக்குதல்கள் நிகழும்போது என்ன நடந்தது என்பது பற்றிய சந்தேகங்களை நிவர்த்திசெய்ய இந்தச் செயற்கைக்கோள் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய விண்வெளி ஆய்வமைப்பு இதுவரை 354 விண்கலன்களை விண்வெளிக்கு அனுப்பியுள்ளது. புதிதாக அனுப்பப்பட்ட செயற்கைக்கோள் எந்த வானிலையிலும் இந்தியாவுக்குக் கண்களாகச் செயல்படும் என்று இந்தியத் தற்காப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஆய்வகத்தைப் பாராட்டும் தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டார்.
புதிய செயற்கைக்கோளைப் பாய்ச்சியது இந்தியா
22 May 2019 16:59
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!