2022ஆம் ஆண்டில் கத்தாரில் நடக்கவுள்ள ஃபிஃபா உலகக் கிண்ணக் காற்பந்து போட்டியில் 48 குழுக்களைச் சேர்ப்பதற்கான முன்மொழிவு நிராகரிக்கப்பட்டுள்ளதாக ஃபிஃபா அமைப்பு தெரிவித்துள்ளது. முன்மொழிவை முழுமையாகப் பரிசீலித்த பின்னர் இந்த முடிவை எட்டியிருப்பதாக ஃபிஃபா கூறியது. முன்பு திட்டமிட்டிருந்தது போல் அடுத்த ஃபிஃபா போட்டியில் 32 குழுக்கள் மட்டுமே பங்குபெறும் என்று ஃபிஃபா தனது அறிக்கையில் உறுதிப்படுத்தியது. கத்தாருக்கும் சவூதி அரேபியா, ஐக்கிய அரபுச் சிற்றரசு உள்ளிட்ட சில வளைகுடா நாடுகளுக்கும் இடையிலான மோதலால் அவற்றின் காற்பந்து குழுக்கள் வரும் போட்டியில் பங்கேற்கப்போவதில்லை.
ஃபிஃபா 2022 காற்பந்து; 48 குழுக்களுக்கான முன்மொழிவு நிராகரிப்பு
23 May 2019 14:05
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!