ஜகார்த்தா: நட்டுனா தீவின் கடற் பகுதியில் சட்டவிரோதமாக மீன் பிடித்த மற்றொரு சீனப்படகை கைப்பற்றியுள்ளதாக இந்தோனீ சியா நேற்று தெரிவித்தது. சுற்றுக்காவல் பணியில் ஈடு பட்டுக் கொண்டிருந்தபோது 'குய் பெய் யூ' என்ற சீனப் படகு கண்டுபிடிக்கப்பட்டு வழிமறிக்கப் பட்டது என்று நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில் இந் தோனீசிய ஆயுதப் படைகள் தெரி வித்தது. "நாங்கள் அந்தப் படகைப் பிடித்தோம். அதன் இயந்திரம் பழுதடைந்ததால் நடுனா தீவுக்கு இழுத்து வந்து கட்டி வைத்துள் ளோம்," என்று இந்தோனீசிய கமாண்டரான ரியர் அட்மிரல் ஏ. டாஃபிக் குறிப்பிட்டார்.
மற்றொரு சீனப் படகையும் இந்தோ. கைப்பற்றியது
31 May 2016 08:08 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 1 Jun 2016 06:41
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே 8-இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
போதைப்பொருள் கடத்தலுக்கு மரணதண்டனை விதிப்பதற்கான ஆதரவு வலுத்துள்ளது
சாலைப் பாதுகாப்பை வலியுறுத்த புதிய முயற்சி
சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழிற்சபையின் 100வது ஆண்டுவிழா
சாலையின் குறுக்கே சாய்ந்த பெருமரம்; ஆடவர் மரணம், வாகனங்கள் சேதம்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!