உணவுக் கழிவுப்பொருளால் செய்யப்பட்ட கண்டுபிடிப்பு; பினாங்கு மாணவர்களுக்கு விருது

இந்தோனீசியாவின் பாலி நகரில் அண்மையில் நிகழ்ந்த அனைத்துலக அறிவியல், புத்தாக்கக் கண்காட்சியில் நான்கு மாணவர்களுக்குத் தங்க விருது கிடைத்துள்ளது.

ஹரிஷ் ராஜ் சங்கர், ஹர்ச்சனா சங்கையா, சித்தி சுமைடா, தேவதர்ஷினி சீகன் ஆகிய அந்த நான்கு மாணவர்கள், உணவுக் குப்பைப் பொருட்களை மறுபயனீடு செய்யும் கண்டுபிடிப்பு ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

சீனப் புத்தாண்டின்போது வீசி எறியப்பட்ட ஆரஞ்சு தோல், தேங்காய் ஓடுகள் ஆகியவற்றைத் தண்ணீர் வடிகட்டிகளாகவும் பற்பசையாகவும் உடலின் துர்நாற்றத்தை அகற்றும் சிறு பைகளாகவும் மாற்றுகிறது அந்தக் கண்டுபிடிப்பு. அறிவியல் கண்காட்சி ஜூன் 21ஆம் தேதி முதல் ஜூன் 26ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!