பழனி: மக்களுக்கு சேவை செய்வதே தனக்கு விருப்ப மான பணி என டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார். இதற்காக விரைவில் புதிய இயக்கம் தொடங்க இருப்பதாக பழனி யில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறினார். "அமைதி யாக வாழ ஆன்மிகத்தில் ஈடுபட்டுள்ளேன். கீதையை நம்புகி றேன். வேகத்தை குறைத்து விவேகத்துடன் செயல்பட நினைக்கிறேன். இதனால் தான் கடந்த சட்டசபை தேர்தலில் வாக்களிக்கவில்லை. இத்தேர்தலில் மூன்றாவது அணி பரிதாபத் திற்கு உரியதாகிவிட்டது. புதிய இயக்கத்திற்கு பழனியிலேயே பிள்ளையார் சுழி போடப்படும்," என்றார் டி.ராஜேந்தர்.
புதிய இயக்கம்: டி.ராஜேந்தர் தகவல்
11 Jun 2016 08:21 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 12 Jun 2016 09:14
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Mohamed Javed Indian Muslim Food: 473 Fernvale St, Singapore 790473
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
சிங்கப்பூர் ஆகாயப்படை அருங்காட்சியகத்தில் குதூகலத் தமிழ் கற்றல்.
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!