காற்பந்து போட்டிகள் வரும் பின்னே ரசிகர்கள் ஆர்ப்பாட்டம் வரும் முன்னே என்பது கிட்டத்தட்ட பழமொழியாகிவிட்டது. பிரான்சில் நேற்று யூரோ கிண்ண 2016 காற்பந்து போட்டிகள் தொடங்கின. ஆனால், அதற்கு முன்னதாகவே வியாழக்கிழமையன்று வழக்கம்போல் இங்கிலாந்து ரசிகர்கள் பிரான்சின் துறைமுக நகரான மார்சேவில் ஆர்ப்பாட்டம் செய்யத் தொடங்கிவிட்டனர். அங்கு மதுக்கூடத்துக்கு வெளியே கூடிய சுமார் 250 இங்கிலாந்து ரசிகர்கள் குளிர்பானத் தகர டாப்பாக்களை போலிசார் மீது வீசியெறிந்து தங்கள் கைவரிசையைக் காட்டினர். படம்: ஏஎஃப்பி
ஆர்ப்பாட்டத்தில் இங்கிலாந்து ரசிகர்கள்
11 Jun 2016 08:30 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 12 Jun 2016 09:14
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!