திருச்சி: திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள வாளாடிசிவன் கோயில் பகுதியில் இருசக்கர வாகனத்தில் மோகன் - ரமணி தம்பதிகள் சென்று கொண்டிருந்தபோது விபத்து நேர்ந்தது. கடந்த 14ஆம் தேதி திருமணமான அவர்களுடன் மோகனின் நண்பர் ரஞ்சித்தும் அதே வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது பின்னால் வந்த லாரி மோதியதில் மோகனும் ரஞ்சித்தும் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த புதுப்பெண் ரமணி திருச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
விபத்தில் புது மாப்பிள்ளை மரணம்
18 Jul 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 18 Jul 2019 10:07
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!