இந்தியாவின் வட மேற்கு மாநிலமான பஞ்சாப்பில் உள்ள ஜலந்தர் நகரில் 'மா மாரியம்மா மேளா' என்ற திருவிழா நடைபெற்றது. இந்த விழாவில் இடம்பெற்ற தீமிதி நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். அவர்களில் ஒரு ஆடவர் தன் குழந்தையுடன் தனது நேர்த்திக் கடனைச் செலுத்த ஆயத்தமானார். அப்போது தீயை மிதித்து ஓடியபடி பாதி தூரம் வந்தவர் எதிர்பாராதவிதமாக கனன்று கொண்டிருந்த நெருப்பில் தன் இடுப்பில் சுமந்திருந்த குழந்தையுடன் கால் தடுமாறி விழுந்தார். அவரை அருகில் இருந்த மற்ற பக்தர்கள் மீட்டனர். இந்த விபத்தில் தந்தை, குழந்தை இருவருக்குமே பலத்த காயம் ஏற்பட்டது. பக்தர்கள் 7 நாட்கள் விரதமிருந்து இந்த நேர்த்திக் கடனைச் செலுத்துவது வழக்கம். படம்: ஏஎஃப்பி
தீமிதித் திருவிழாவில் குழந்தையுடன் நெருப்பில் தடுமாறி விழுந்த ஆடவர்
14 Jun 2016 12:02 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 15 Jun 2016 07:13
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!