நெல்லை: சாதிச் சான்றிதழ் வழங்க 100 ரூபாய் லஞ்சம் பெற்ற பெண் துணை தாசில்தாருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நெல்லை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தண்டனை பெற்ற ஜெயலட்சுமி அம்பாசமுத்திரம் தாலுகா அலுவ லகத்தில் துணை தாசில்தாராக பணியாற்றியவர். கடந்த 2006ஆம் ஆண்டு அவர் இக்குற்றத்தைப் புரிந்ததாக காவல்துறை வழக்குப் பதிவு செய்தது. வழக்கை விசாரித்த நெல்லை நீதிமன்ற நீதிபதி ஜெயசிங், ஜெய லட்சுமிக்கு 2 குற்றப்பிரிவுகளின் கீழ் சிறைத்தண்டனை விதித்தார். முன்னதாக, அம்பாசமுத்தி ரத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் தன் மகனுக்கு சாதிச் சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தபோது, அவரிடம் லஞ்சம் கேட்டுள்ளார் ஜெயலட்சுமி. லஞ்ச ஒழிப்பு போலிசாரின் ஏற்பாட்டின் கீழ் சுரேஷ் லஞ்சம் கொடுக்க, அதை ஜெயலட்சுமி பெற்றபோது கையும் களவுமாகப் பிடிபட்டார்.
நூறு ரூபாய் லஞ்சம்: பெண் அதிகாரிக்கு 3 ஆண்டு சிறை
19 Jun 2016 07:33 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 20 Jun 2016 07:03
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!