புதுடெல்லி: இந்தியாவிலிருந்து மாம்பழங்களை இறக்குமதி செய்ய தென்கொரியா முன்வந்துள்ளது. இந்தியாவுக்கான தென் கொரிய தூதர் ஹியுன் சோ இதனை உறுதிப்படுத் தினார். இந்திய மாம்பழங்களுக்கு கொரியாவின் தாவர தர ஆய்வு முகவை சான்றிதழ் வழங்கிய பிறகு ஏற்றுமதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கு ஆசியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து, தாய் லாந்து, பிலிப்பீன்ஸ், வியட்னாம், பாகிஸ்தான் உட்பட ஐரோப்பா, ஐக்கிய அரபு நாடுகளுக்கு இந்தியா ஆண்டு தோறும் 41,000 டன் அளவுக்கு பல வகையான மாம் பழங்களை ஏற்றுமதி செய்கிறது.
இந்திய மாம்பழங்கள் மீது தென் கொரியாவுக்கு மோகம்
19 Jun 2016 11:31 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 20 Jun 2016 07:03
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!