ஹைதராபாத்: குறைந்த மின்சக்தியில் சிறப்பாக இயங்கக் கூடிய மின்விசிறிகளை குறைந்த விலைக்கு வழங்கும் திட்டத்தை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று தொடங்கி வைத்தார். மேற்கு கோதாவரி மாவட்டத்தில் நேற்று நடந்த விழாவில் அதிக செயல்திறனுடன் இயங்கத் தக்க மின்விசிறிகள் வழங்கும் தேசிய திட்டத்தை சந்திரபாபு நாயுடு துவக்கி வைத்தார். இந்த வகை மின்விசிறிகள் கடைகளில் 1,750 ரூபாய்க்கு விற்கப்படுகின்றன. அரசு திட்டத்தின் கீழ் இவை 1,173 ரூபாய்க்கு விற்கப்பட உள்ளன.
குறைந்த விலைக்கு மின்விசிறி விற்பனை ஆந்திராவில் அறிமுகம்
21 Jun 2016 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 22 Jun 2016 07:57
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!