பாரிஸ்: யூரோ தொடரில் விளையாடி வரும் ஸ்பெயின் காற்பந்துக் குழுவில் இடம்பெற்றிருந்தும் போட்டிகளில் ஆட போதிய வாய்ப்புக் கிட்டாததால் தாம் பிரான்சுக்கு வந்திருக்கவே கூடாது என்ற வகையில் பேசியிருந்தார் பெட்ரோ ரோட்ரிகுவெஸ் (படம்). அந்த அணி பங்கேற்ற முதல் இரு போட்டிகளில் பெட்ரோ பத்து நிமிடங்களுக்கும் குறைவாகவே களத்தில் இருந்தார். இந்த நிலையில், தமது கருத்து புண்படுத்தும் வகையில் இருந்திருந்தால் அதற்காக ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாகவும் தமது அணி வாகை சூடத் தம்மாலான வகையில் உதவுவேன் என்றும் தெரிவித்துள்ளார் பெட்ரோ.
மன்னிப்புக் கோரிய ஸ்பெயின் வீரர்
22 Jun 2016 08:43 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 23 Jun 2016 07:57
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!