அங்காரா: துருக்கியின் தென்கிழக்குப் பகுதியில் நேற்று நிகழ்ந்த குண்டுவெடிப்பில் எழுவர் கொல்லப்பட்டனர்; பத்துப் பேர் காயமடைந்தனர். ஆளுநர் மாளிகையை ஒட்டிய சாலையில் வெடிகுண்டு மறைத்து வைக்கப்பட்டிருந்தது என்றும் அதை வாகனம் ஒன்று கடந்து சென்றபோது அந்தக் குண்டு வெடித்தது என்றும் கூறப்படுகிறது. இது குர்திய பாட்டாளிக் கட்சி எனக் கூறிக்கொள்ளும் பயங்கரவாதிகளின் வேலையாக இருக்கலாம் என்று அரசாங்கம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துருக்கி குண்டுவெடிப்பில் எழுவர் பலி
14 Sep 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 15 Sep 2019 09:44
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
எவரெஸ்ட் மலையடிவார முகாமைச் சென்றடைந்த ஆக இளைய சிங்கப்பூரரான 5 வயது சிறுவன்.
மே 2, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
மே 1, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்.
சிங்கப்பூருக்குச் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!