பாரிஸ்: பிரான்சின் தெற்குப் பகுதியில் உள்ள ஒரு நகரில் ஒருவன் துப்பாக்கியால் சுட்டதில் இருவர் கொல்லப்பட்டதாக போலிஸ் ஆணையாளர் ஒருவர் கூறினார். அந்த துப்பாக்கிச் சூட்டில் 14 வயதுச் சிறுமி காயம் அடைந்ததாகவும் அவர் சொன்னார். ஒரு வீடமைப்புப் பேட்டை கார்ப்பேட்டையில் அவ்விருவரும் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டது. அந்நகரம் குற்றச்செயல்கள் அதிகமாக நடக்கக்கூடிய இடம் என்றும் இந்த ஆண்டில் 6 பேர் அந்நகரில் சுட்டுக்கொல்லப் பட்டதாகவும் போலிசார் கூறினர்.
பிரான்சில் துப்பாக்கிச் சூடு: 2 பேர் பலி
26 Jun 2016 06:53 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 27 Jun 2016 05:54
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!