உலகிலேயே துப்பாக்கி வைத்திருப்பவர்கள் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தான் முதலிடத்தில் உள்ளது. அங்கு நடந்த துப்பாக்கிச் சூட்டில் அதிகம் பலியானவர்கள் இந்தியர்கள்தான். அந்த அதிர்ச்சி சம்பவங்களை அடிப்படையாக வைத்து ‘காவியன்’ படத்தை உருவாக்கி இருப்பதாகக் கூறுகிறார் இயக்குநர் சாரதி. ‘காவியன்’ படம் பற்றி அவர் மேலும் கூறுகையில், ‘‘எங்கள் படத்தின் பெயரே பலத்த எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது. ‘காவியன்’ என்ற கவித்துவமான பெயருடன் கனமான கதையோடு களம் இறங்கி உள்ளோம். அமெரிக்காவில் நடந்த அதிர்ச்சியான சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு ‘காவியன்’ படம் வளர்ந்து இருக்கிறது. இதில் கதையின் நாயகனாக முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் ஷாம் நடிக்கிறார். ‘மனம் கொத்திப் பறவை’யில் அறிமுகமான ஆத்மியா நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் ஸ்ரீதேவிகுமார் மற்றொரு கதாநாயகியாக அறிமுகமாகிறார். முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்ரீநாத் நடிக்க, சில ஹாலிவுட் நடிகர்-நடிகைகளும் உடன் நடிக்கிறார்கள்,’’ என்றார்.
துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களை வர்ணிக்கும் ‘காவியன்’
12 Oct 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 12 Oct 2019 09:04
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே 8-இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
போதைப்பொருள் கடத்தலுக்கு மரணதண்டனை விதிப்பதற்கான ஆதரவு வலுத்துள்ளது
சாலைப் பாதுகாப்பை வலியுறுத்த புதிய முயற்சி
சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழிற்சபையின் 100வது ஆண்டுவிழா
சாலையின் குறுக்கே சாய்ந்த பெருமரம்; ஆடவர் மரணம், வாகனங்கள் சேதம்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!