நெடுந்தொலைவு ஓட்டம்: வரலாற்று சாதனை படைத்த கென்ய நாட்டவர்

வியன்னா: ‘மாரத்தான்’ நெடுந்தொலைவு ஓட்டத்தை இரண்டு மணிநேரத்துக்குள் முடித்த முதல் வீரர் என்ற பெருமையை கென்ய நாட்டவரான எலியுட் கிப்சோஞ்ச் பெற்றுள்ளார். இந்த மைல்கல்லை மனிதனால் எட்ட முடியுமா என்ற கேள்விக்கு இவர் பதிலைத் தந்துள்ளார்.

ஒலிம்பிக் வெற்றியாளரான இவர், ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் நேற்று 1 மணிநேரம், 59 நிமிடங்கள், 40 வினாடிகளில் போட்டியை முடித்தார். போட்டியின் நிறைவுக் கோட்டைத் தாண்டும்போது வெற்றிப் புன்னகையுடன் காணப்பட்ட இவரது உடலில் அதிகம் வியர்வைகூட தென்படவில்லை.

ஏதே காலை நேர ஓட்டத்தை முடித்ததுபோல காணப்பட்ட 34 வயது கிப்சோஞ்ச், “நான்கரை மாத காலமாக இதற்காக நான் கடுமையாக பயிற்சி செய்தேன். இரண்டு மணிநேரத்திற்குள் ஓட்டத்தை முடித்து சாதனை படைக்க வேண்டும் என்ற உத்வேகம் என்னுள் ஊடுருவியது,” என்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!