ஹைதராபாத்: தெலுங்கானா மாநி லத்தில் உள்ள வாராங்கல் மாவட்டத்தை இரண்டாகப் பிரிக்க வலியுறுத்தி நேற்று முன்தினம் ஒருங்கிணைப்புக் குழுவினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலவரம் வெடித்தது. இதில் அரசு பேருந்து ஒன்றும் காவல் துறை வாகனங்கள் இரண்டும் எரிக்கப்பட்டன. தெலுங்கானாவில் 10 மாவட்டங்களைப் பிரிக்க அம் மாநில அரசு முடிவு செய்துள் ளது. இதனிடையே வாராங்கல் மாவட்டத்தில் உள்ள ஜனகாமா பகுதியைத் தனி மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி கோரிக்கை வலுத்து வருகிறது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை ஜனகாமா ஒருங்கிணைப்புக் குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். படம்: ஊடகம்
வாராங்கல் மாவட்டத்தைப் பிரிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்
3 Jul 2016 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 4 Jul 2016 09:00
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
எவரெஸ்ட் மலையடிவார முகாமைச் சென்றடைந்த ஆக இளைய சிங்கப்பூரரான 5 வயது சிறுவன்.
மே 2, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
மே 1, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்.
சிங்கப்பூருக்குச் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!