புவனேஸ்வர்: மின்னூட்டத்தில் இருக்கும் கைபேசியில் பேசுவது ஆபத்து என்று கூறப்படும் வேளையில், மின்னூட்டத்தில் இருந்த கைத்தொலைபேசி வெடித்து ஓர் உயிரைப் பலிவாங்கியுள்ளது. கைத்தொலைபேசியை அருகே மின்னூட்டத்தில் போட்டுவிட்டு உறக்கத்தில் ஆழ்ந்த ஒருவர், கைத்தொலைபேசி வெடித்ததால் உயிரிழந்தார். மரணமடைந்த கட்டுமானத் தொழிலாளி குணா பிரதான் அருகேயுள்ள ஒரு கோயில் கட்டுமானத்தளத்தில் பணிபுரிந்து வந்தார். காவல்துறையினர், இளைஞரின் உடலைக் கைப்பற்றி உடல் ஆய்வுக்கூறுக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம், தினமும் இரவில் தலையணைக்கு அருகே கைபேசியை மின்னூட்டத்தில் போட்டபடி உறங்கும் அனைவருக்கும் பேரதிர்ச்சியைத் தந்துள்ளது.
மின்னூட்டத்தில் இருந்த கைபேசி வெடித்து இளைஞர் பலி
13 Nov 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 13 Nov 2019 11:14
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!