ஹவாயி: அமெரிக்காவின் ஹவாயி தீவில் பெர்ல் ஹார்பர் ராணுவத் தளம் உள்ளது. நேற்று அந்த ராணுவத் தளத்திற்குள் அதிரடியாக நுழைந்த மர்ம நபர் ஒருவர் அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட்டதில் இரண்டு பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் கூறின்ர். துப்பாக்கிச் சூட்டில் படுகாயம் அடைந்த மற்றொருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவரின் உடல்நிலை சீராக உள்ளது என்றும் உயர் அதிகாரி ஒருவர் கூறினார். துப்பாக்கிச்சூடு நடத்தியவர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு இறந்ததாகவும் அவர் அமெரிக்க கடற்படை வீரர் என்பது தெரியவந்துள்ளது என்றும் அந்த அதிகாரி கூறினார். துப்பாக்கிச் சூட்டு சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
பெர்ல் ஹார்பர் ராணுவத் தளத்தில் துப்பாக்கிச் சூடு: 2 பேர் பலி
6 Dec 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 6 Dec 2019 10:11
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே 8-இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
போதைப்பொருள் கடத்தலுக்கு மரணதண்டனை விதிப்பதற்கான ஆதரவு வலுத்துள்ளது
சாலைப் பாதுகாப்பை வலியுறுத்த புதிய முயற்சி
சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழிற்சபையின் 100வது ஆண்டுவிழா
சாலையின் குறுக்கே சாய்ந்த பெருமரம்; ஆடவர் மரணம், வாகனங்கள் சேதம்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!