சிராங்கூன் கார்டனில் உள்ள புகழ்பெற்ற 'சிக்கன் ரைஸ்' கடை ஒன்றுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த உணவுக் கடையில் சாப்பிட்ட 29 பேருக்கு வயிற்றுக் கோளாறு ஏற்பட்டது தெரியவந்ததை அடுத்து இந்தத் தடை விதிக்கப்பட்டது. 'போ சிங் ரெஸ்டாரெண்ட்' உணவகத்தின் உரிமத்தை அதிகாரிகள் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள் ளனர். சுகாதார அமைச்சும் தேசிய சுற்றுப்புற முகவை, வேளாண், உணவு, கால்நடை மருத்துவ ஆணையமும் இணைந்து நேற்று ஓர் அறிக்கை வெளியிட்டன. அந்த அறிக்கையில், அந்த உண வுக் கடையில் சாப்பிட்ட பின்பு வயிற்றுக்கோளாறு ஏற்பட்டதாக தங்களுக்குப் புகார் வந்ததையடுத்து அந்தக் கடையில் சோதனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
கெட்டுப்போன உணவு: சிக்கன் ரைஸ் கடைக்கு இடைக்காலத் தடை
15 Jul 2016 08:24 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 16 Jul 2016 08:27
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!