லண்டன்: லண்டனில் உள்ள லோர்ட்ஸ் மைதானத்தில் 20 ஆண்டுகளில் ஐந்து விக்கெட் டுகளைச் சாய்த்த முதல் பாகிஸ்தானிய வீரர் என்ற பெருமையை அவ்வணியின் சுழற்பந்து வீச்சாளர் யாசிர் ஷா (படம்) பெற்றுள்ளார். ஷாவின் இந்த அதிரடி விளையாட்டால் இங்கிலாந்து திக்குமுக்காடியுள்ளது. டெஸ்ட் தொடரில் முதலில் பந்தடித்த பாகிஸ்தான் 339 ஓட்டங்களைக் குவித்தது. இதனை அடுத்து பந்தடித்த இங்கிலாந்து ஷாவின் அற்புதமான பந்துவீச்சில் சிக்கி ஏழு விக்கெட்டுகளை இழந்து 253 ஓட்டங்களை எடுத்தது. முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுகள் எஞ்சியிருக்கையில் இங்கிலாந்து 85 ஓட்டங்கள் பின் தங்கியுள்ளது.
லோர்ட்சில் 5 விக்கெட்டுகளைச் சாய்த்த பாக். வீரர் யாசிர் ஷா
17 Jul 2016 12:12 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 18 Jul 2016 08:03
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!